×

செங்குளம் அருகே லாரி ஓட்டுநர்களை தாக்கி கொள்ளை அடித்த வழக்கு...5 பேர் கைது

திண்டுக்கல்: செங்குளம் பகுதியில் லாரி ஓட்டுநர்களை தாக்கி கொள்ளை அடித்த வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். லாரி ஓட்டுநர்களை தாக்கி ரூ.11 ஆயிரம் மற்றும் 2 செல்போன்களை கொள்ளை அடித்த வழக்கில் 5 பேர் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : lorry drivers ,Sengulam , Five arrested , attacking, lorry drivers ,Sengulam ...
× RELATED கோவை மாவட்டத்தில் 201 வகை பறவை இனங்கள் இருப்பது கண்டுபிடிப்பு