- கேட்டு
- உச்ச நீதிமன்றம்
- பெண்கள்
- பெண்கள் சேர்க்கை தொடர்பான விசாரணையை உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது
- சபரிமலை ஐயப்பன்
- Sabarimalai
டெல்லி: சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்களை வழிபட அனுமதிப்பது தொடர்பான வழக்கு ஜனவரி முதல் விசாரிக்கப்படும் என்று உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்களை அனுமதிப்பது தொடர்பான தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரும் மனுக்கள் ஜனவரி முதல் விசாரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.