×

திருப்பூர் அருகே 700 கிலோ குட்கா மற்றும் பான்மசாலா பறிமுதல்

திருப்பூர் : திருப்பூர் அதியமான் காலனி பகுதியில் வீட்டில் பதுங்கியிருந்த 700 கிலோ குட்கா மற்றும் பான்மசாலா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வீட்டில் குட்காவை பதுங்கியிருந்த தினேஷ் பாட்டீல், சர்பந்த்ராம் ஆகியோரை போலீசார் கைது செய்து  விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : kutka ,Tirupur , 700 kg, kutka ,panmasala, Tirupur
× RELATED நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு