கர்நாடகா: கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதலவர் சித்தராமையா மங்களூரு செல்ல மாநில அரசு தடை விதித்துள்ளது. மங்களூருவில் குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக போராட்டம் நடந்ததை அடுத்து சித்தராமையாவுக்கு அரசு தடை விதித்துள்ளது. கர்நாடக அரசும் மத்தியில் பாஜக அரசும் ஜனநாயக முறையில் ஆட்சி நடத்தவில்லை என்று சித்தராமையா கண்டனம் தெரிவித்துள்ளார்.