×

சென்னை வேளச்சேரியில் வங்கி ஏடிஎம்மிற்கு பணம் நிரப்ப வந்தபோது ரூ.52 லட்சத்துடன் ஓட்டுநர் தப்பியோட்டம்

சென்னை: சென்னை வேளச்சேரியில் வங்கி ஏடிஎம்மிற்கு பணம் நிரப்ப வந்தபோது ரூ.52 லட்சத்துடன் ஓட்டுநர் தப்பினார். ஊழியர்கள் 3 பேர் பணம் நிரப்பிக் கொண்டிருந்த போது காரில் இருந்த ரூ.52 லட்சத்துடன் ஓட்டுநர் தப்பினார்.

Tags : Velachery ,Chennai , Chennai, Velachery, Bank ATM, Driving, Escape
× RELATED வேளச்சேரி – பரங்கிமலை இடையிலான...