×

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே பொன்னன்படுகையில் மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப மறுத்து பெற்றோர் போராட்டம்

தேனி: தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே பொன்னன்படுகையில் மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப மறுத்து பெற்றோர் போராட்டம் நடத்துகின்றனர். கடந்த 17ம் தேதி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சத்துணவுக் கூடம் இடிந்து விழுந்து 2 மாணவர்கள் படுகாயமடைந்துள்ளனர்.


Tags : Parents ,Ponnani ,Andipatti ,Theni district , Theni district, Andipatti, Ponnanpaduga, students, school, refuses to send, parents struggle
× RELATED மாணவர்கள் வகுப்புகளை ‘கட்’ அடித்தால்...