சூடான்: சூடான் செராமிக் ஆலை தீவிபத்தில் உயிரிழந்த மேலும் இரு தமிழக தொழிலாளர்களின் உடல் சென்னை அனுப்பப்பட்டது. ராமகிருஷ்ணன் ராமலிங்கம் மற்றும் ஜெயக்குமார் செல்வராஜ் உடல்கள் சென்னை அனுப்பட்டுள்ளதாக இந்திய தூதரக அதிகாரிகள் தகவல் அளித்துள்ளனர்.
Tags : Tamil Nadu ,fire ,Sudan , Embassy officials in Chennai, Indian body workers killed in Sudan fire