×

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 388 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்தியா

விசாகப்பட்டினம்: மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 388 ரன்களை வெற்றி இலக்காக இந்திய அணி நிர்ணயித்துள்ளது. டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணியின் கேப்டன் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 387 ரன்களை எடுத்தது. இந்திய அணியில் ரோஹித் சர்மா, 159 கே.எல்.ராகுல் 102, ஷ்ரேயாஸ் அய்யர் 53, ரிஷப் பன்ட் 39 ரன்களும், எடுத்தனர் இதனையடுத்து 388 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் மேற்கிந்திய தீவுகள் அணி களமிறங்க உள்ளது.


Tags : West Indies ,India , West Indies, Victory Target, India
× RELATED சில்லி பாயின்ட்…