×

சென்னை அரும்பாக்கம் வைஷ்ணவா கல்லூரியில் முன்னாள் பேராசிரியை தனலட்சுமி தூக்கிட்டு தற்கொலை

சென்னை: சென்னை அரும்பாக்கம் வைஷ்ணவா கல்லூரியில் முன்னாள் பேராசிரியை தனலட்சுமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கல்லூரியின் முதல் தளத்தில் உள்ள அறையில் தற்கொலை செய்த தனலட்சுமியின் உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொள்கின்றனர்.

Tags : Vaishnava College ,suicide ,Chennai ,Dhanalakshmi , Vaishnava College, Chennai, Former Professor, Thanalakshmi
× RELATED மாதவரம், மணலி ஏரியில் நாளை படகு சவாரி துவக்கம்