×

சிலைகளை கடத்துவோருக்கு அதிகபட்சமாக 14 ஆண்டு சிறைதண்டனை: பதில் அளிக்க மத்திய அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: சிலைகளை கடத்துவோருக்கு அதிகபட்சமாக 14 ஆண்டு சிறைதண்டனை விதிக்க கோருவது பற்றி பதில் தேவை என சென்னை உயர்நிதிமன்றம் தெரிவித்துள்ளது. பிப்ரவரி 5-ம் தேதிக்குள் மத்திய அரசு, தொல்லியல் துறை பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது. சிலை கடத்துவோருக்கு அதிகபட்ச சிறைதண்டனையை 3 ஆண்டிலிருந்து 14 ஆண்டாக மாற்றக் கோரி வழக்கு தொடர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.


Tags : smugglers ,statues smugglers ,government , Central government,issues,14-year jail, idol smugglers
× RELATED ஒருவார சிறப்பு சோதனையில்...