×

திருச்சி சமயபுரத்தில் விசாரணைக்காக அழைத்து வரப்பட்டவர் இறந்த விவகாரத்தில் காவல் உதவி ஆய்வாளர் சஸ்பெண்ட்

திருச்சி: திருச்சி சமயபுரத்தில் விசாரணைக்காக அழைத்து வரப்பட்டவர் இறந்த விவகாரத்தில் காவல் உதவி ஆய்வாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். தனிப்படை குற்றப்பிரிவு உதவி ஆய்வாளர் செந்தில்குமார், காவலர்கள் நல்லேந்திரன், விஜயகுமாரை சஸ்பெண்ட் செய்து திருச்சி டி.ஐ.ஜி. உத்தரவிட்டுள்ளார்.

Tags : interrogation ,Trichy ,death ,Police Assistant Inspector , Trichy, Investigation, Police Assistant Inspector, Suspend
× RELATED திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அருகே...