×

குல்தீப் சிங்கிற்கான தண்டனை குறித்து விவாதம் வரும் 19ஆம் தேதி நடைபெறும்: டெல்லி நீதிமன்றம் அறிவிப்பு

டெல்லி: குல்தீப் சிங்கிற்கான தண்டனை குறித்து விவாதம் வரும் 19ஆம் தேதி நடைபெறும் என டெல்லி நீதிமன்றம் அறிவித்துள்ளது. உ.பி. மாநிலத்தில்,2017-ல் நடந்த சம்பவம் தொடர்பாக குல்தீப் உள்பட 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. உன்னாவ் பெண்ணை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்ததாக முன்னாள் எம்எல்ஏ மீது புகார் தெரிவிக்கப்பட்டது.


Tags : Kuldeep Singh ,Delhi ,Kuldeep Singh for Debate on Conviction 19th: Delhi , Kuldeep Singh, Punishment Debate, Delhi Court
× RELATED நாடாளுமன்ற பாதுகாப்பு அத்துமீறல் வழக்கு: கூடுதல் அவகாசம் கோரி போலீஸ் மனு