சென்னை: சென்னை தியாகராயர் நகர் எலைட் சரவணா ஸ்டோர் உரிமையாளரை மிரட்டி பணம் பறித்த வழ்க்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொளதஙதுரைச் சேர்ந்த பிரபாகரன் என்பவரை கைது செய்து மாம்பலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சரவணா ஸ்டோர் உரிமையாளர் அருள்துரையை மிரட்டி ரூ.15 லட்சம் பணம் பறித்தது தொடர்பாக ஏற்கனவே 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.