அரியானா: அரியானா விவசாயிகளின் போராட்டத்தைக் கலைக்க போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கர்னால் மாவட்டம் கைம்லா கிராமத்தில் விவசாயிகள் திரண்டு வந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்ததை அடுத்து, கூட்டத்தை கலைக்க போலீசார் கண்ணீர் புகை குண்டு வீசியுள்ளார்….
The post அரியானா விவசாயிகளின் போராட்டத்தைக் கலைக்க போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியதால் பரபரப்பு appeared first on Dinakaran.