×

விளைநிலங்களில் உள்ள கட்டிடங்களில் விதிகளை பின்பற்றி டாஸ்மாக் கடைகளை அமைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

சென்னை: விளைநிலங்களில் உள்ள கட்டிடங்களில் விதிகளை பின்பற்றி டாஸ்மாக் கடைகளை அமைக்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. ஈரோடு மாவட்டம் பவானியை சேர்ந்த மல்லசாமி நாச்சிமுத்து தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. விளை நிலங்களில் உள்ள கடைகளில் டாஸ்மாக் அமைக்க சட்டப்பூர்வ தடை இல்லாததால் அனுமதி என தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி அமர்வு விளக்கமளித்துள்ளது.

Tags : High Court ,task force shops ,farm ,buildings , tasmac
× RELATED நீதித்துறையின் நெறிமுறைகளை மாவட்ட...