×

இந்தியாவில் பெண்கள் பலாத்காரம் செய்யப்படுவது தான் நடப்பதாக பேசியதற்கு மன்னிப்பு கேட்கப்போவதில்லை: ராகுல் காந்தி திட்டவட்டம்

புதுடெல்லி: இந்தியாவில் பெண்கள் பலாத்காரம் செய்யப்படுவது தான் நடப்பதாக தான் பேசியதற்கு மன்னிப்பு கேட்கப்போவதில்லை என ராகுல் காந்தி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதால் இந்தியாவின் கவுரவத்துக்கு பாதிப்பு ஏற்பட்டு வருகிறது என்று கூறியுள்ளார்.


Tags : Rahul Gandhi ,women ,India ,rape , India, Women, Rape, Forgiveness, Rahul Gandhi
× RELATED நாட்டு மக்களுக்கு எம்.பி. ராகுல் காந்தி வேண்டுகோள்