×

ஸ்ரீரங்கம் கோயிலில் சிலைகள் காணாமல் போனது குறித்து அறநிலையத்துறை அதிகாரி உட்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு

திருச்சி: ஸ்ரீரங்கம் கோயிலில் சிலைகள் காணாமல் போனது குறித்து அறநிலையத்துறை அதிகாரி உட்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. உயர்நீதிமன்ற உத்தரவுப்படி வழக்கை விசாரிக்க கூடுதல் எஸ்.பி மாதவன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Tags : persons ,disappearance ,Charity Department ,Srirangam Temple ,idols ,Srirangam , Srirangam
× RELATED பட்டினப்பாக்கத்தில் காருக்கு வழி...