×

கமுதி அருகே வார்டு மறுவரையறையில் குளறுபடி...தேர்தலை புறக்கணிக்க 6 கிராம் மக்கள் முடிவு

கமுதி : கமுதி அருகே வார்டு மறுவரையறையில் குளறுபடி ஏற்பட்டதால் தேர்தலை புறக்கணிக்க 6 கிராம் மக்கள் முடிவு செய்துள்ளனர்.  முத்தலாங்குடி, கல்லுப்பட்டி உள்ளிட்ட 6 கிராம் மக்கள் உள்ளாட்சி தேர்தலை புறக்கணிக்க போவதாக முடிவு செய்துள்ளதாக தகவல் வந்துள்ளது. ஒரு கிராம வாக்காளர்களின் பெயர்கள் பிற கிராம ஊராட்சிகளில் சேர்க்கப்பட்டுள்ளதாக கிராம மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.


Tags : redevelopment ,Ward ,Kamuthi ,election , Ward redefined ,Kamuthi,6g , decide, boycott ,election
× RELATED போலீஸ் குடியிருப்பு பகுதியில் தீ விபத்து