×

சபரிமலை செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி தொடரப்பட்ட வழக்கில் வெள்ளிக்கிழமை விசாரணை

டெல்லி: சபரிமலை செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி தொடரப்பட்ட வழக்கை வரும் வெள்ளிக்கிழமை உச்சநீதிமன்றம் விசாரிக்கிறது. மேலும் தலைமை நீதிபதி பாப்டே தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு வழக்கை விசாரிக்கிறது.

Tags : women ,Sabarimala , hearing ,demand protection ,women traveling,Sabarimala, investigated
× RELATED மதுரையில் மீனாட்சியம்மன்...