அரக்கோணம்: அரக்கோணம் மாவட்டம் ராணிப்பேட்டை அருகே ஒன்றரை வயது குழந்தையை கொன்று தாய் தற்கொலை செய்துகொண்டார். வில்லிவாக்கத்தை சேர்ந்த ராமயா என்பவர் ஒன்றரை வயது குழந்தையை கொலை செய்து தானும் தற்கொலை செய்து கொண்டார். தனது தாய் மகள் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி காவல் நிலையத்தை முற்றுகையிட்டு உறவினர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.