×

திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் தமிழக அரசின் கலைச்சுடர் மணி விருதை திருப்பி வழங்கிய இசை கலைஞர்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி சார் ஆட்சியர் அலுவலகத்தில் மாரிமுத்து என்பவர் கலைச்சுடர் மணி விருதை திருப்பி வழங்கி உள்ளார். ஒருவருடமாக ஓய்வூதியம் வழங்க நடவடிக்கை எடுக்காததால் தமிழக அரசின் விருதை மீண்டும் தவில் வித்துவான் மாரிமுத்து ஒப்படைத்தார்.


Tags : Musician ,Office ,Dindigul Collector , Dindigul, Collector, Government of Tamil Nadu, Artist
× RELATED ஆபத்தாகும் சுகப்பிரசவம்… தப்பிக்கவும், தற்காக்கவும் என்ன வழி?