×

வேலூர் அருகே 3 டன் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பறிமுதல்: அதிகாரிகள் நடவடிக்கை

வேலூர்: வேலூர் மாவட்டம் சுண்ணாம்புகார தெருவில் உள்ள ஒரு குடோனில் 3 டன் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்கை மாநகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்துள்னர். இதன் மதிப்பு 5 லட்சம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Tags : Vellore Vellore , 3 tons of banned plastic seized near Vellore
× RELATED தடுப்புச்சுவரில் பைக் மோதி விபத்து...