×

நித்தியானந்தா மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படுவது உறுதி: கர்நாடக அரசு அறிவிப்பு

கர்நாடகா: நித்தியானந்தா மீது  சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படுவது உறுதி என்று கர்நாடக அரசு அறிவித்துள்ளது. நித்தி மீதான பழைய மற்றும் புதிய வழக்குகள் அனைத்திலும் கர்நாடக அரசு நடவடிக்கை எடுக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.


Tags : Nityananda ,Karnataka Govt , Nityananda, legal action, assured , taken, Government of Karnataka, notification
× RELATED 14 பசுக்கள், 12 எருமைகளுடன் ஒன்றிய...