×

சென்னையில் கடற்கரை காவல்நிலையத்தில் இருந்து விசாரணை கைதி அருண் கைவிலங்குடன் தப்பியோட்டம்

சென்னை: சென்னையில் கடற்கரை காவல்நிலையத்தில் இருந்து விசாரணை கைதி அருண் கைவிலங்குடன் தப்பியோடி விட்டார். சிறுமியிடம் தவறாக நடந்து கொண்டதாக மண்ணடி அங்கப்பன்தெருவை சேர்ந்த அருண் கைதானார்.


Tags : Arrest ,detainee ,police station ,Chennai Detention ,Coast Guard ,Chennai , Detention detainee, escaped, coastal police station, Chennai
× RELATED வங்கதேசத்துக்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்றதாக சேலையூர் எஸ்.ஐ. கைது!!