×

சென்னை போரூர் பகுதியில் கர்நாடகா வங்கியின் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி

சென்னை: சென்னை போரூர் பகுதியில் கர்நாடகா வங்கியின் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி செய்யப்பட்டுள்ளது. ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 


Tags : Chennai ,Karnataka Bank ,ATM ,Porur , Chennai, Porur, Karnataka Bank, ATM machine, robbery
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...