×

திருப்பத்தூர் நாட்றம்பள்ளி பச்சூர் அருகே நிலைதடுமாறி கவிழ்ந்த காரில் இருந்து 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

திருப்பத்தூர்: திருப்பத்தூர் நாட்றம்பள்ளி பச்சூர் அருகே நிலைதடுமாறி கவிழ்ந்த காரில் இருந்து 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. ஆந்திராவுக்கு காரில் ரேஷன் அரிசியை கடத்திய அண்ணாதுரை என்பவரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Tags : Nattarampally Pachur. ,Tirupattur ,Nattarampalli Pachur , 2 ton ration rice, confiscated from car, near Nattarampalli Pachur, Tiruppattur
× RELATED மண்டைய உடைக்குறாங்க… மரியாதை கொடுக்க...