×

நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கு: 2 இடைத்தரகர்களை பிடித்து சிபிசிஐடி போலீசார் விசாரணை

தருமபுரி: நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் 2 இடைத்தரகர்கள் சிபிசிஐடி போலீசாரிடம் சிக்கினார்கள். தருமபுரியை சேர்ந்த முருகன், விஸ்வநாதன் ஆகியோரை பிடித்து சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். எல்ஐசி ஏஜெண்டாக இருக்கும் முருகன் இடைத்தரகர் ரசீதோடு நெருங்கிய தொடர்புடையவர் என தகவல் வெளியாகியுள்ளது.


Tags : brokers ,CBCID , Needle Impersonation Case, 2 Intermediaries, CBCIT Police, Investigation
× RELATED ஆருத்ரா மோசடி வழக்கில் கைது...