×

மேயர் உள்ளிட்ட பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடத்த தடை கோரிய வழக்கு டிசம்பர்.19-ம் தேதிக்கு ஒத்திவைப்பு

மதுரை: மேயர் உள்ளிட்ட பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடத்த தடை கோரிய வழக்கு டிசம்பர்.19-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அவசர சட்டத்தை செல்லாது என அறிவிக்க கோரிய வழக்கை உயர்நீதிமன்ற மதுரை கிளை ஒத்திவைத்தது.

Tags : Prohibition ,election ,Mayor ,Prosecutions , Postponement , indirect election, prohibition , prosecutions
× RELATED கள்ளச்சாராயம் விற்றவர் கைது