×

சிலைக்கடத்தல் தொடர்பாக சென்னையில் ஏடிஜிபி அபய்குமார் சிங் ஆலோசனை

சென்னை: சிலைக்கடத்தல் தொடர்பாக சென்னையில் ஏடிஜிபி அபய்குமார் சிங் ஆலோசனை நடத்தி வருகிறார். புதிய சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி அன்பு, எஸ்.பி., டிஎஸ்பிக்கள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்று உள்ளனர்.


Tags : ADGP Abaikumar Singh ,Chennai ,ADGP Abay Kumar Singh , Advocate, ADGP, Abay Kumar Singh , Chennai , torture
× RELATED சிறுமியை வளர்ப்பு நாய்கள் கடித்த...