×

செய்யூர் அருகே கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற 4 மீனவர்களில் ஒருவர் மாயம்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் அருகே கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற 4 மீனவர்களில் ஒருவர் மாயமானார். கடப்பாக்கம் மீனவ குடும்பத்தைச் சேர்ந்த மீனவர்கள் சென்ற படகு கவிழ்ந்ததில் மோகன் என்பவர் நீரில் மூழ்கி மாயமானார். மோகனுடன் கடலுக்குச் சென்ற 3 மீனவர்கள் பாதுகாப்புடன் கரை திரும்பினர்.


Tags : fishermen ,sea ,Cheyyur , Cheyyur, fisherman's magic
× RELATED குஜராத் கடல் பகுதியில் 173 கிலோ போதைப்...