×

கர்நாடகாவில் காலியாக உள்ள 15 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது

கர்நாடகா: கர்நாடகாவில் காலியாக உள்ள 15 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது. 6 மணி வரை நடக்கும் இடைத்தேர்தலில் 165 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 15 சட்டப்பேரவை தொகுதிகளிலும் மொத்தம் 37.77 லட்சம் வாக்களர்கள் வாக்களிக்க உள்ளனர்.


Tags : by-election ,assembly constituencies ,Karnataka , Karnataka Legislative Assembly Elections, Voting
× RELATED சென்னை மாவட்டத்தில் 16 சட்டமன்ற...