×

காட்டு யானை தூக்கி வீசியதில் கிணற்றில் விழுந்து விவசாயி பலி

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் அருகே வேடர் காலனியை சேர்ந்தவர் ரங்கநாதன்(45). நேற்று முன்தினம் இரவு இவரது வாழைத் தோட்டத்திற்குள் ஒரு யானை நுழைந்தது. இதையடுத்து ரங்கநாதன் பறையடித்து யானையை வனப்பகுதிக்கு விரட்டி சென்றுள்ளார். திடீரென யானை திரும்பி வந்து ரங்கநாதனை பிடித்து தூக்கி வீசியது. இதில் தோட்டத்தில் உள்ள கிணற்றுக்குள் விழுந்த ரங்கநாதன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

Tags : Wild Elephant In Throwing Falling Into The Farmer ,well ,Kills , Wild elephant, Falling , well,farmer kills
× RELATED புகழூர் நகராட்சி பகுதியில் காவிரி குடிநீர் தட்டுப்பாடு இல்லை