குற்றம் கோவையில் மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் தேடப்பட்டு வந்த மற்றொரு முக்கிய நபர் கைது dotcom@dinakaran.com(Editor) | Dec 04, 2019 கோவா கோவை: கோவையில் மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் தேடப்பட்டு வந்த மற்றொரு முக்கிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். மற்றொரு முக்கிய நபரான கார்த்தி என்பவரை கைது செய்து ஆர்.எஸ்.புரம் போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.
சமூக வலைத்தளம் காட்டிக்கொடுத்தது யானை மீது தீப்பந்தம் வீசியவர்கள் அனுமதியின்றி விடுதி நடத்தினர்: குண்டர் சட்டம் பாய்கிறது
ஓசூர் தனியார் நிதி நிறுவனத்தில் நடந்த கொள்ளையில் ஜிபிஎஸ் சிப் மூலம் 7 பேர் கும்பல் ஐதராபாத்தில் கைது: 25 கிலோ நகை, 7 துப்பாக்கி, 13 செல்போன் பறிமுதல்
துபாயிலிருந்து சென்னைக்கு சிறப்பு விமானங்களில் கடத்தி வந்த ரூ.4.5 கோடி மதிப்பு தங்கம் பறிமுதல்: சர்வதேச கடத்தல் கும்பலை சேர்ந்த 4 பெண்கள் உள்பட 18 பேர் கைது