×

உசிலம்பட்டியில் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவன் பாலாஜி தூக்கிட்டு தற்கொலை

உசிலம்பட்டி: உசிலம்பட்டியில் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவன் பாலாஜி தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டான். தான் தற்கொலை செய்துக்கொள்வதற்கு என்னுடைய ஆசிரியர் ரவி என்பவரே காரணம் என்று மாணவன் கடிதம் எழுதி வைத்துவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டான்.

Tags : student ,suicide ,Usilampatti Usilampatti ,Balaji , Usilampatti, 10th grade student, Balaji, hanging suicide
× RELATED சிவில் சர்வீஸ் தேர்வில் போட்டிகள்...