×

திருச்சி லலிதா ஜுவல்லரி கொள்ளையன் முருகனை டிசம்பர்.16 வரை சிறையில் அடைக்க குற்றவியல் நீதிமன்றம் உத்தரவு

திருச்சி: திருச்சி லலிதா ஜுவல்லரி கொள்ளையன் முருகனை டிசம்பர்.16 வரை சிறையில் அடைக்க குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டது. 7 நாள் விசாரணைக்கு பிறகு கொள்ளையன் முருகனை திருச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்ப்படுத்தினர்.


Tags : court ,robber ,Trichy Lalitha Jewelery ,Murukan Trichy ,jail ,Robbery Muruganan , Trichy, Lalitha Jewelery, Robbery Muruganan, sentenced to jail
× RELATED திமுக தேர்தல் விளம்பரங்களுக்கு...