×

திருச்சி லலிதா ஜுவல்லரி கொள்ளையன் முருகன் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்

திருச்சி: திருச்சி லலிதா ஜுவல்லரி கொள்ளையன் முருகன் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜராகி உள்ளார். 7 நாள் விசாரணைக்கு பிறகு கொள்ளையன் முருகனை திருச்சி நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்ப்படுத்தினர்.

Tags : Trichy Lalitha Jewelery Robbery Murugan Appears In Criminal Court Trichy ,Criminal Court ,Lalitha Jewelery ,Azhar ,Robbery Murugan , Trichy, Lalitha Jewelery, Robbery Murugan, Criminal Court, Azhar
× RELATED புதுச்சேரியில் சிறுமி கொல்லப்பட்ட...