- திருச்சி லலிதா ஜூவல்லரி கொள்ளை முருகன் குற்றவியல் நீதிமன்ற திருச்சியில் தோன்றினார்
- குற்றவியல் நீதிமன்றம்
- லலிதா ஜூவல்லரி
- அசார்
- கொள்ளை முருகன்
திருச்சி: திருச்சி லலிதா ஜுவல்லரி கொள்ளையன் முருகன் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜராகி உள்ளார். 7 நாள் விசாரணைக்கு பிறகு கொள்ளையன் முருகனை திருச்சி நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்ப்படுத்தினர்.