×

சிலை கடத்தல் வழக்கு ஆவணங்களை ஒப்படைக்குமாறு பொன்.மாணிக்கவேலுக்கு ஏ.டி.ஜி.பி. அபய்குமார் சிங் கடிதம்

சென்னை: சிலை கடத்தல் வழக்கு ஆவணங்களை ஒப்படைக்குமாறு பொன்.மாணிக்கவேலுக்கு ஏ.டி.ஜி.பி. அபய்குமார் சிங் கடிதம் எழுதியுள்ளார். சிலைகடத்தல் வழக்கு ஆவணங்களை சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு அதிகாரியிடம் ஒப்படைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என்று அபய்குமார் கூறியுள்ளார்.


Tags : Ponni Manikkel ,Abayakumar Singh ,ADGP ,Ponni Manickavel , Statue Abduction, Case, Documentary, Handover, Pon.Manikawel, ADGP Abayakumar Singh, Letter
× RELATED போதைப்பொருள் விற்றவர்களின் ரூ.18 கோடி சொத்துகள் முடக்கம்: காவல்துறை பேட்டி