×

புதுச்சேரி மாநிலத்தில் வியாபாரிகள் குட்கா, போதைப் பொருட்களை விறக் கூடாது: முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் வியாபாரிகள் குட்கா, போதைப் பொருட்களை விற்க கூடாது என்று முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார். காரைக்காலில் குட்கா போதைப்பொருட்களை விற்றோர் கைது செய்யப்பட்டுள்ளனர் என நாராயணசாமி கூறியுள்ளார். தடையை மீறி குட்கா விற்பதை தடுக்க கடைகளில் சோதனை நடத்த போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Tags : state traders ,Puducherry ,CM Narayana Swamy Puducherry ,Narayana Swamy ,CM , Puducherry State, Merchants, Kutka, Drugs, Do Not Sell, Chief Minister Narayanasamy
× RELATED புதுச்சேரியில் வாக்குப்பதிவு...