×

மேட்டுப்பாளையத்தில் சுவர் இடிந்து உயிரிழந்த 17 பேரின் குடும்பத்தினருக்கு இயக்குனர் ப.ரஞ்சித் ஆறுதல்

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையத்தில் சுவர் இடிந்து உயிரிழந்த 17 பேரின் குடும்பத்தினருக்கு இயக்குனர் ப.ரஞ்சித் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்துள்ளார். 17 பேரின் உடல்களை உறவினர்களிடம் ஒப்படைக்காமல் இருந்தது கண்டனத்துக்கு உரியது என்று அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.


Tags : Comrade P. Ranjith ,persons ,families ,collapse ,Mettupalayam ,Death , Comfort , death of 17 people, family, director P. Ranjith , Mettupalayam
× RELATED பட்டினப்பாக்கத்தில் காருக்கு வழி...