×

மதுராந்தகம் அருகே கிளியாற்றை ஒட்டியுள்ள 21 கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

மதுராந்தகம்: மதுராந்தகம் அருகே கிளியாற்றை ஒட்டியுள்ள 21 கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் மதுராந்தகம் ஏறி நீர்மட்டம் முழு கொள்ளளவான 23.3 அடியை நெருங்கி விட்டதால் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மதுராந்தகம் ஏரியில் இருந்து உபரிநீர் கிளியாற்றில் திறந்து விடப்படும் என்பதால் தண்டோரா போடு மக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Flood hazard warning to 21 villagers
× RELATED கண்மாயில் மூழ்கி கல்லூரி மாணவி உயிரிழப்பு..!!