×

சென்னையில் கடன் வாங்கித்தருவதாக ஆவணங்களை பெற்று மோசடி: பெண் உட்பட இருவர் கைது

சென்னை: சென்னையில் கடன் வாங்கித்தருவதாக ஆவணங்களை பெற்று மோசடி செய்த ஒரு பெண் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பவுசியாபேகம், பிரவீன்குமார், சந்துருவிடம் ஆவணங்களை பெற்று மோசடி செய்த மீனா, சங்கர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
3 பேர் பெயரில் வீட்டு உபயோக பொருட்களை கடனில் வாங்கி வெளியில் விற்று மோசடி செய்த புகாரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Tags : Delhi , Chennai, debt, documents, fraud, woman, two, arrested
× RELATED நாடாளுமன்ற பாதுகாப்பு அத்துமீறல் வழக்கு: கூடுதல் அவகாசம் கோரி போலீஸ் மனு