×

நெல்லையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் மணிமுத்தாறு அருவியில் காட்டாற்று வெள்ளம்

நெல்லை: நெல்லையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் மணிமுத்தாறு அருவியில்  காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளது. தொடர் கனமழையால் 118 அடி கொள்ளளவு 99 அடியை எட்டியது.


Tags : Manimuthar Falls , Paddy, heavy rains, Manimuthuru waterfall, forest floods
× RELATED 10, பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு...