×

ஐ.என்.எக்ஸ். வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்துக்கு ஜாமின் வழங்கியது உச்சநீதிமன்றம்

டெல்லி: ஐ.என்.எக்ஸ். வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்துக்கு ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. சிபிஐ தொடர்ந்த வழக்கில் ஏற்கனவே ஜாமீன் கிடைத்த நிலையில் அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கிலும் தற்போது உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கி உள்ளது.

Tags : Supreme Court ,P Chidambaram ,Union minister , inx case, former Union minister, PC Chidambaram, granted bail , Supreme Court
× RELATED பரம்பரை சொத்துவரிக்கு எதிரான...