×

தென்காசி மாவட்டம் குற்றால அருவிகளில் சுற்றுலாப்பயணிகள் குளிக்க விதிக்கப்பட்ட தடை நீக்கம்

தென்காசி: தென்காசி மாவட்டம் குற்றால அருவிகளில் சுற்றுலாப்பயணிகள் குளிக்க விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டுள்ளது. அருவிகளில் தண்ணீரின் சீற்றம் குறைந்துள்ளதால் சுற்றுலாப்பயணிகள் குளிக்க வனத்துறையினர் அனுமதி அளித்துள்ளனர்.


Tags : district ,Tenkasi ,Tenkasi District ,Dismantling ,Courtallam Falls , Tenkasi District, Courtallam Falls, Tourists, Bathing, Dismantling
× RELATED திருவேங்கடம் அருகே நேற்றிரவு...