×

கரூர் புகளுரில் தமிழ்நாடு காகித ஆலையின் துணை மின்நிலையத்தில் ரூ.20 கோடி மதிப்புள்ள மின்மாற்றி எரிந்து நாசம்

கரூர்: கரூர் புகளுரில் தமிழ்நாடு காகித ஆலையின் துணை மின்நிலையத்தில் ரூ.20 கோடி மதிப்புள்ள மின்மாற்றி எரிந்து நாசமாகியுள்ளது. புகளுரில் தீ விபத்து ஏற்பட்ட இடத்தை பார்வையிட்ட பின் மாவட்ட ஆட்சியர் அன்பழகன் பேட்டியளித்தார்.


Tags : Transformer ,Karur Bukur , Transformer,worth Rs 20 crore, burned ,Karur Bukur
× RELATED தென்மேல்பாக்கம் கிராமத்தில் எலும்பு...