×

இளையராஜாவும் பிரசாத் ஸ்டூடியோ நிர்வாகவும் சுமூகமாக பேசி பிரச்சனையைத் தீர்க்க வேண்டும்: உயர்நீதிமன்றம்

சென்னை: இளையராஜாவும் பிரசாத் ஸ்டூடியோ நிர்வாகவும் சுமூகமாக பேசி பிரச்சனையைத் தீர்க்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பிரசாத் ஸ்டூடியோவில் பல ஆண்டுகளாக இசையமைப்பாளர் இளையராஜா ரெக்கார்டிங் ஸ்டூடியோவை நடத்தி வருகிறார் என கூறியுள்ளது.


Tags : Ilayarajah ,Prasad ,Ilayaraja , Ilayaraja , Prasad studio management ,speak smoothly , problem
× RELATED ஆமாம், நான் எல்லோருக்கும்...