×

மேட்டுப்பாளையத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்புலிகள் அமைப்பினர் 100 பேர் கைது

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையத்தில் சுவர் இடிந்துவிழுந்து 17பேர் குடும்பங்களுக்கு நீதி வழங்கக்கோரி ஸ்ரீவில்லுப்புத்தூரில் தமிழ்புலிகள் அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். உயிரிழந்தவர்களுக்கு நீதிக்கேட்டு போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்புலிகள் அமைப்பினர் 100 பேர் கைது செய்யப்பட்டனர்.

Tags : Tamil Tiger ,rebels ,protesters ,Mettupalayam Mettupalayam , Mettupalayam, protesters, Tamil Tigers, 100 arrested
× RELATED இஸ்ரேல்-ஹமாஸ் போரை நிறுத்த நடவடிக்கை...