×

சுவர் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்த 17 பேரின் உடல்களுக்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அஞ்சலி

மேட்டுப்பாளையம் : மேட்டுப்பாளையம் அருகே சுவர் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்த 17 பேரின் உடல்களுக்கு இறுதிச்சடங்கின் போது அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அஞ்சலி செலுத்தினார்.
உயிரிழந்த 17 பேரின் குடும்பத்தினருக்கு அமைச்சர் வேலுமணி ஆறுதல் கூறினார்.

Tags : persons ,SP Velumani ,collapse ,SB Velumani , Wall, Body and Minister SB Velumani, Anjali
× RELATED ஆடு திருடமுயன்ற இரண்டு பேர் கைது