×

சபரிமலை செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல்

டெல்லி: சபரிமலை செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. உரிய பாதுகாப்பு வழங்க கேரளா அரசுக்கு உத்தரவிடக் கோரி பிந்து என்பவர் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார்.

Tags : Supreme Court ,women ,Sabarimala , Appeal to the Supreme Court for the protection of women and women
× RELATED விவிபேட் எந்திரத்தில் பதிவாகும்...