×

அரக்கோணம் அருகே சித்தேரியில் சாலையோரம் சென்றபோது மரம் விழுந்து இளைஞர் உயிரிழப்பு

ராணிப்பேட்டை: அரக்கோணம் அருகே சித்தேரியில் சாலையோரம் சென்றபோது மரம் விழுந்து இளைஞர் உயிரிழந்தார். இருசக்கர வாகனத்தில் சென்றபோது மரம் விழுந்து படுகாயம் அடைந்த சரண் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Tags : road ,Sitheri ,Arakkonam Arakkonam , Arakkonam, Siddheri, roadside, tree fall, youth, death
× RELATED சித்தேரி கரையை சமூக விரோதிகள் உடைப்பு:...